Tamil Kadhal Kavithaigal – காதல் கவிதை வரிகள்

காதல் கவிதை வரிகள் ( Tamil Kadhal Kavithaigal ) மனதிற்கு ஒரு இதமான வருடலை கொடுக்க கூடியவை. காதலை விரும்பாத உயிர்கள் இந்த உலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Tamil Kadhal Kavithaigal – காதல் கவிதை வரிகள்

உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட என் அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்.

வைரம் உருவாக பல நூற்றாண்டுகள் எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள். அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்.

உண்மையான காதல் என்பது எந்த இடத்தில் அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ அந்த இடத்தில் தான் இருக்கிறது.அந்த இடத்தில் உடல் அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது. அது தான் உண்மையான காதல்.

அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும் நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால் அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்.

பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது.

ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும் அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்.

விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி போவதும் உண்மையான காதல் தான்.

என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச் சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.

உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.

எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான் அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.

எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில் இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம் கிடைப்பதில்லை.

காதல் கவிதை வரிகள்