இனிய காலை வணக்கம் சனிக்கிழமை

Iniya Kaalai Vanakkam

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் சனிக்கிழமை” காணலாம்.

  • சனிக்கிழமை காலை வணக்கம்
  • காலை வணக்கம் சனிக்கிழமை
  • இனிய காலை வணக்கம் சனிக்கிழமை
  • Iniya Kaalai Vanakkam

காலை வணக்கம் சனிக்கிழமை

1.சூழ்நிலைகள் மாறும் போது
பலரது வார்த்தைகள் மாறும்..
சிலரது வாழ்க்கையும் மாறும்.
இனிய காலை வணக்கம்.!

2. வாழ்வில் முன்னேற வேண்டுமானால்
உன் கால்களால் நடந்து போ..
மற்றவர்களின் முதுகில் ஏறி போகாதே.
இனிய காலை வணக்கம்.!

3. வேறு மனிதனுடைய உள்ளத்தில்
ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவன்,
இந்த உலகத்தில் இருக்கும் தவறுகளை
கண்டுபிடிப்பவர்கள் அனைவரையும் விட,
உலகத்திற்கு நல்லதைச் செய்தவனாக
கருதப்படுவான்.
இனிய காலை வணக்கம்.!

4. திறமைகளை வளர்த்து,
பொறுமையினை பெருக்கி,
கோபத்தை கட்டுக்குள் வைத்து
வாழ்பவனுக்கு எங்கும்,
எதிலும் வெற்றி நிச்சயம்.
இனிய காலை வணக்கம்.!

5. சரியான நேரத்தில் தவறான
செயல்களை செய்வது வாழ்க்கையின்
முரண்பாடுகளில் ஒன்று.
இனிய காலை வணக்கம்.!!

6. மனிதன் துன்பப்படுவதற்கு முன்பு
கல்லாகவும் துயரங்களுக்கு பின்பு
மீண்டும் தன்னை தானே
உருவாக்கிக் கொள்வதில்
சிற்பியாகவும் இருக்கிறான்.!
இனிய காலை வணக்கம்.!

7. தன் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை
என்று ஒதுங்குவபன் வீழ்கிறான்..
பலன் கிடைக்கவில்லை என்றாலும்
தொடர்ந்து முயற்சிப்பவன் வாழ்கிறான்.!
இனிய காலை வணக்கம்.!

8. கடந்து போகட்டும் என
காத்திருப்பதை விட..
காலத்தோடு போட்டி போட்டு
முன்னேறுவதே சிறந்தது.
இனிய காலை வணக்கம்.!

9. அன்பை சரியான நேரத்தில்
வெளிப்படுத்த தவறுவதும்
கோபத்தை தவறான நேரத்தில்
வெளிப்படுத்துவதுமே
பல பிரச்சனைகளுக்கு காரணம்.!
இனிய காலை வணக்கம்.!

10. பெற்ற உதவிகளுக்கு நன்றி
சொல்லும் பழக்கமும்,
செய்த தவறுக்கு மன்னிப்பு
கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள்
எல்லோருடைய இதயத்திலும்
நிரந்தரமாக குடியிருப்பார்கள்.
இனிய காலை வணக்கம்.!

11. ஒவ்வொரு முறையும் நீங்கள்
ஒருவரை பார்த்து புன்னகைக்கும் போது,
அது அன்பின் செயல்,
அது அந்த நபருக்கு ஒரு பரிசு,
ஒரு அழகான விஷயம்..
புன்னகை செய்யுங்கள்.!
இனிய காலை வணக்கம்.!

Iniya Kaalai Vanakkam

12. நாம் எவ்வளவு தான் அழகு,
அறிவோடு இருந்தாலும் இடத்திற்கு
தகுந்தாற் போல் நம்மை
மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் வாழ்வில்
முன்னேற முடியும்.
இனிய காலை வணக்கம்.!

13. வாழ்க்கை என்பது எப்போதும்
உறவுகளிடம் பூ போல
அழகானதாக அமைந்து விட்டால்..
சண்டை, சச்சரவுகள் எல்லாம்
பனி போல விலகி விடும்.
இனிய காலை வணக்கம்.!

14. வாழ்க்கை “பூக்களை” போன்றது
யார் அதை அதிகம் ரசிக்கிறார்களோ
அவர்களுக்கே இன்பம் என்னும்
“தேன்” அதிகமாய் கிடைக்கும்.
இனிய காலை வணக்கம்.!

15. கஷ்டத்தை நீ நன்கு கவனித்து பார்..
அதில் துணிச்சல் தென்படும்..
அதை புரிந்து கொண்டால்
துணிச்சல் என்பது
நீ அணியும் ஆடையாக
உன்னை அலங்கரிக்கும்.
இனிய காலை வணக்கம்.!

16. மகிழ்ச்சி இல்லாமல்
அமைதி இருக்கலாம்..
அமைதி இல்லாமல் மகிழ்ச்சி
இருக்கலாம்.. ஆனால்
இந்த இரண்டும் இல்லாமல்
இன்பம் இல்லை.
இனிய காலை வணக்கம்.!

17. நம்முடைய வாழ்க்கை நன்றாக
இருப்பதற்கு எந்த அதிசயமும்
நடக்க தேவையில்லை..
நாம் எடுக்க வேண்டிய முடிவுகள்
சரியானதாக இருந்தால்
மட்டும் போதும்.
இனிய காலை வணக்கம்.!

18. வெற்றியின் படிகள் உயரமாக
இருந்தாலும் அதை
தாண்ட நினைக்கும்
உன் எண்ணம் பெரிதாய்
அமைந்தால் தான்
உன் இலக்கை அடைந்து
வெற்றி காண முடியும்.
இனிய காலை வணக்கம்.!

19. எந்த பிரச்சனைக்கும்
முறைத்துக் கொண்டு
தீர்வு காண்பதை விட..
சிரித்துக் கொண்டே
தீர்வு காண்பது எளிது.
இனிய காலை வணக்கம்.!

20. நல்லது மட்டுமே செய்வதற்கு
கடவுள் இல்லாமல் இருக்கலாம்
ஆனால்.. ஒரு மனிதனாக
நீ நல்லது செய்யாவிட்டாலும் கூட
உன்னை போல வாழும்
ஒரு உயிருள்ள ஜீவனுக்கு
தீமைகள் செய்ய நினைக்காதே.
இனிய காலை வணக்கம்.!

21. காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை..
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை.
இனிய காலை வணக்கம்.!

22. உன் வலிகளை யாருக்கும்
புரிய வைக்க முயற்சிக்காதே..
உன்னை புரிந்தவருக்கு
சொல்லாமலே புரியும்.
இனிய காலை வணக்கம்.!

Read more from New Tamil Quotes.

இனிய காலை வணக்கம் வியாழக்கிழமை

இனிய காலை வணக்கம் வெள்ளிக்கிழமை

Good Morning Quotes In Tamil