ஒரு வரி பொன்மொழிகள்

Oru Vari Tamil Ponmozhigal

இந்த பதிவில் “ஒரு வரி பொன்மொழிகள் (Tamil Ponmozhigal)” காணலாம்.

  • ஒரு வரி பொன்மொழிகள்
  • Oru Vari Tamil Ponmozhigal
  • Oru Vari Ponmozhigal

ஒரு வரி பொன்மொழிகள்

1. ஒவ்வொரு பிரச்சினைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது.

2. யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோ அவர்களே தோல்வி அடைந்தவர்கள்.

3. நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால், வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள்.

4. உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்.

5. மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்.

6. பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல், அவர்களையும் அன்போடு அரவணைத்துச் செல்வதே காதல்.

7. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது.

8. கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.

9. நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள் நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்.

10. தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

11. படிப்பவன் கண்ணில் நீரை எதிர்பார்க்க முடியாது.

12. இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு, நாளைய அனைத்தையும் மாற்ற முடியும்.

13. இன்றைய சாதனைகள் அனைத்தும் நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே.

14. ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியும்.

15. அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.

16. உங்கள் செயலே புகழ் பரப்பும் உங்கள் பேச்சன்று.

17. அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன்.

18. உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும்.

19. நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்.

20. மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.

21. நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.

22. அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.

Oru Vari Tamil Ponmozhigal

23. பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி.

24. நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.

25. உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை.

26. ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.

27. கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல.

28. நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.

29. புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.

30. யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்.

31. எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.

32. நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.

33. ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.

34. ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.

35. வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.

36. நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.

37. கஷ்டப்பட்டு உழையுங்கள். நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.

38. காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.

39. எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ. அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை.

40. வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!

41. இன்றைய ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன்.

42. சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.

43. நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.

44. மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது.

Read more from New Tamil Quotes.

சிறந்த தமிழ் பொன்மொழிகள்

நற்சிந்தனைகள் தத்துவங்கள் பொன்மொழிகள்